வரலாற்றில் பொய்கள் - முனைவர். தேமொழி
‘தமிழ் மரபு அறக்கட்டளை’ பதிப்பித்துள்ள இந்த நூலில் இந்திய துணைக்கண்டத்தில் வரலாற்றில் பொய்களைத் திணிக்க மேற்கொள்ளப்பட்ட சில கருத்துருவாக்க முயற்சிகளை நான்கு கட்டுரைகளாக அலசி, வலுவான சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார்.
1. குமரிக்கண்டம் என்ற புனைவு
2. பிக்கோலிம் போர்
3. சிந்துவெளியின் குதிரை முத்திரை என்றொரு மோசடி
4. சரஸ்வதி நதி என்றொரு புரட்டு.
பதிப்புரை பகுதியில் முனைவர் க. சுபாஷினி அவர்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த “The Donation of Constantine” என்ற வரலாற்றுப் பொய்களை பற்றி கூறியிருக்கிறார்.
என்னுரை பகுதியில் முனைவர்.தேமொழி ஆஷ் துரையை வாஞ்சிநாநன் சுட்டுக் கொன்ற உண்மை நோக்கத்தை விவரிக்கிறார்.
“பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!”
“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!”😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏