சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கஜகஸ்தானின் சமவெளிகளில் குதிரைகள் முதன்முதலில் வளர்க்கப்பட்டன (Domesticated)
“கிக்குலி”மிட்டானி_என்றஇடத்தின் ஹுரியன் என்ற அரசின் (மத்திய கிழக்கு) "குதிரை பயிற்சியாளர்”ஆவார். 3500 ஆண்டுகளுக்கு முன்னர் “ஹிட்டைட்” என்ற மொழியில் எழுதப்பட்ட களிமண் பலகை இதை உறுதி செய்கிறது.
3500 ஆண்டுகள் பழமையான களிமண் பலகை |
3000 ஆண்டுகள் பழைய கல் பலகையில் குதிரைகள் சீர்படுத்தப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டும் சிற்பம் உள்ளது
அசுர்னாசிர்பாலின் வடமேற்கு அரண்மனையிலிருந்து (Palace of Ashurnasirpal) கல் பலகை இது உள்ளது.
குதிரை இந்திய துணைக்கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டது அல்ல. இது வடமேற்கு பகுதிகளிலிருந்து, அரேபியா, மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவிலிருந்து மிகவும் மதிப்புமிக்க இறக்குமதியாகும்.
கிமு 1,500 இல் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்ததை மரபணு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ரிக் வேதத்தில், முதன்முறையாக, குதிரைகள், குதிரை சவாரி மற்றும் ரதங்கள் பற்றிய விரிவான விளக்கத்தைக்காண்கிறோம், இது முன்பு குறிப்பிடப்படவில்லை.
ஹரப்பா நாகரிகம் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. ஹரப்பாநகரங்கள் 600 ஆண்டுகள் நீடித்தன. அவர்களுக்கு குதிரையோ, குதிரை வண்டி அறிந்திருக்கவில்லை என்று தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.
No comments:
Post a Comment